Translate

Saturday 10 December 2011

ஐநா மனித உரிமைகள் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்!


இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அவசரகால மற்றும் பயங்கரவாத சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள  சுமார் 800 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாகக் தமிழ் அரசியல் கைதிகளின் சார்பில் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன் முழு விபரம் வருமாறு:.......... read more 

No comments:

Post a Comment