Translate

Friday 30 December 2011

இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறார் ஜனாதிபதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு; சர்வதேசத்தை ஏமாற்றுவதாகவும் சாடல்

இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு தமிழ் மக்களே காரணம் எனக் கூறி, ஜனாதிபதி சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முயல்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது. ஜனாதிபதி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கிறார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாடியுள்ளது............. read more 

No comments:

Post a Comment