மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 14 December 2011
யாரடா நீ! வெளியில் குப்பை கிடந்தால் போய் பொறுக்கு!! ஈ.பி.டி.பி. மீது தாக்குதல்!!!
“யார் ஊழல் செய்தாலும் நான் அதை சுட்டிக் காட்டுவேன்” மேயரைப் பார்தது உரையாற்றிய மங்கள நேசனால் சபை அல்லோல கல்லோசப்பட்டுள்ளது.
“நான் பேசும் போது யாரும் பேசக் கூடாது! யார் ஊழல் செய்தாலும் நான் அதை சுட்டிக் காட்டுவேன்” என ஆவேஷமாக யாழ் மாநகர சபை மேயரைப் பார்த்து காட்டமாக கடிந்து கொண்டார் ஈபிடிபி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மனுவல் மங்களநேசன்........... read more
No comments:
Post a Comment