முள்ளிவாய்க்காலில் போரின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலம் என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதி கூறியுள்ளார். இந்த இடங்களிற்கு செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துவருகின்றது. மூன்று வருடமாகியும் இந்த நிலை நீடிக்கின்றது. உண்மையில் இந்த இடங்களைப்பார்வையிட்டால் பொதுமக்கள் கொல்லப்பட்டது தெரியவரால் என சிறிலங்கா அஞ்சுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார் ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதி ரிச்சார்ட் ஹாவிட்....... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 9 December 2011
முள்ளிவாய்க்காலில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்: ஐ. ஒ. பிரதி நிதி
முள்ளிவாய்க்காலில் போரின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலம் என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதி கூறியுள்ளார். இந்த இடங்களிற்கு செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துவருகின்றது. மூன்று வருடமாகியும் இந்த நிலை நீடிக்கின்றது. உண்மையில் இந்த இடங்களைப்பார்வையிட்டால் பொதுமக்கள் கொல்லப்பட்டது தெரியவரால் என சிறிலங்கா அஞ்சுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார் ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதி ரிச்சார்ட் ஹாவிட்....... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment