Translate

Friday 9 December 2011

முள்ளிவாய்க்காலில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்: ஐ. ஒ. பிரதி நிதி

EUமுள்ளிவாய்க்காலில் போரின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலம் என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதி கூறியுள்ளார். இந்த இடங்களிற்கு செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துவருகின்றது. மூன்று வருடமாகியும் இந்த நிலை நீடிக்கின்றது. உண்மையில் இந்த இடங்களைப்பார்வையிட்டால் பொதுமக்கள் கொல்லப்பட்டது தெரியவரால் என சிறிலங்கா அஞ்சுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார் ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதி ரிச்சார்ட் ஹாவிட்....... read more 

No comments:

Post a Comment