மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனி கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகமுக்கியமாக ஒரு தொழிற்சாலையாகும். இது கடந்த காலங்களில் 3000க்கு மேற்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய அரசாங்கத்துக்கு பெரும் இலாபத்தை ஈட்டிக் கொடுத்த நிலையில் இதன் உதவி மூலமே எம்பிலிபிட்டிய கடதாசி ஆலை உருவாக்கப்பட்டது............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 4 December 2011
வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் திடீர் விஜயம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனி கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகமுக்கியமாக ஒரு தொழிற்சாலையாகும். இது கடந்த காலங்களில் 3000க்கு மேற்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய அரசாங்கத்துக்கு பெரும் இலாபத்தை ஈட்டிக் கொடுத்த நிலையில் இதன் உதவி மூலமே எம்பிலிபிட்டிய கடதாசி ஆலை உருவாக்கப்பட்டது............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment