மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 23 December 2011
பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்காக சேகரித்த பணம் கொள்ளை
பிரித்தானிய மேர்சிசைட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான 30 வயதுடைய மகேஸ் விக்ரமசிங்கவின் குடும்பத்திற்கு உதவி செய்யவென சேகரிக்கப்பட்ட பணத்தொகையை திருடிச் சென்றுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.......... read more
No comments:
Post a Comment