Translate

Friday 23 December 2011

விதவைகளுக்கு உதவ புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டும்: அரச அதிபர் இமெல்டா வேண்டுகொள்


யாழ். குடாநாட்டில் போர் மற்றும் ஏனைய சூழ்நிலைகள் காரணமாக இதுவரையில் 29,000 பெண்கள் விதவைகளாகியுள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்........... read more 

No comments:

Post a Comment