Translate

Saturday 14 January 2012

பொலிஸ் அதிகாரம் இல்லாத வடக்கில் 294 மில்லியன் ரூபா செலவில் பொலிஸ் கட்டடம்

யாழ்ப்பாணம் தலைமையக புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் (12) அதிகாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.வடபகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நீல்தளுவத்த 512வது படையணியின் கட்டளைத் தளபதி அஜித் பல்லேவல யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரால் அடிக்கற்கள் நாட்டி வைக்கப்பட்டன.............. READ MORE

No comments:

Post a Comment