Translate

Saturday 14 January 2012

மேர்வினே! அரசன் அன்றே கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்!!

13 தலைமைமுறைகளாக நாங்கள் செய்து வந்த பலி பூஜையை அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி ஆலயத்திற்கு வந்து நிறுத்தினார். இதற்காக அமைச்சருக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் எதிராக நாங்கள் காளியம்மனிடம் பலி அடித்தோம்.  அந்த சாபம் தற்போது வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. நாங்கள் தொடர்ந்தும் பலி அடிப்போம். அவர்களுக்கு மேலும் தண்டனை கிடைக்க வேண்டும் என முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்................ READ MORE

No comments:

Post a Comment