மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday 14 January 2012
பிரபாகரன் ஆயுதம் தூக்கியது சரியென சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும் - கொழும்புவாழ் இசுலாமியர் தகவல்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஆயுதம் தூக்கி போராட்டம் நடாத்தியது சரியென சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும் என கொழும்பில் வசித்துவரும் இசுலாமியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.................. READ MORE
No comments:
Post a Comment