
யாழ். குடாநாட்டில் வசிக்கும் தமிழ் மக்களின் நலன் கருதி சகல பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கணிசமான தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் செய்யும் முறைப்பாடுகள் தொடர்ந்து சிங்களப் பொலிஸாரால் சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்படுகின்றன........... read more
No comments:
Post a Comment