புலம்பெயர் புலிகளை எதிர்கொள்ளத் தயாராகும் கோத்தபாய!!

ஒஸாமாவைக் கொன்றது சரி என்றால் நாம் பிரபாகரனைக் கொன்றதும் சரி என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் புலம்பெயர் புலிகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த புலம்பெயர் புலிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.............. read more

ஒஸாமாவைக் கொன்றது சரி என்றால் நாம் பிரபாகரனைக் கொன்றதும் சரி என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் புலம்பெயர் புலிகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த புலம்பெயர் புலிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.............. read more
No comments:
Post a Comment