மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 22 January 2012
தாய்லாந்திற்கு கடத்த முயற்சித்த சாமி சிலைகள் மீட்பு
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு கடத்த முயற்சித்தவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து(18.1.2012) தாய்லாந்து செல்வதற்கு தயாராக இருந்த விமானம் ஒன்றில் சாமி சிலைகளை கடத்திச் செல்ல சிலர் திட்டமிட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது............ read more
No comments:
Post a Comment