மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 8 January 2012
சிறிலங்கா அரசு, கூட்டமைப்புடன் பேச அமெரிக்க உயரதிகாரிகள் சிறிலங்கா வருகின்றனர்
அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையை கையாளும் உயர்மட்ட அதிகாரிகளே கொழும்பு வரவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன................ read more
No comments:
Post a Comment