மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 29 February 2012
பிரிட்டனில் இருந்து 100 மேற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்
பிரிட்டனில் இருந்து 100 இற்கு இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். இன்று ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்படவிருப்பதாக பிரிட்டன் செய்திகள் கூறுகின்றன.இவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment