26வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் 26வது நாளாக உறுதியுடன் நடைபோடுகின்றது.
லண்டனில் இருந்து கடந்த சனவரி மாதம் 28ம் நாள் தொடங்கிய இந்த நடைப்பயணம் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான 27ம் நாள் திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையவுள்ளது.................. read more

No comments:
Post a Comment