Translate

Thursday 16 February 2012

ஈபிடிபி, கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் பணம் வசூலிப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் அங்கீகாரம் இருந்தது: பா.உ ஸ்ரீரங்கா


ஈபிடிபி மற்றும் கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறுவதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அங்கீகாரம் வழங்கியிருந்தார் என்று விக்கிலீக்ஸில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று அமெரிக்க முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய தகவலில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் நெருங்கிய உறவைக் கொண்டவருமான ஸ்ரீரங்கா ஜெயரட்ணம் இந்த தகவலை தம்மிடம் கூறியதாக ரொபட் ஓ பிளெக் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்................ READ MORE 

No comments:

Post a Comment