மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday 1 February 2012
தமிழக சட்டசபையில் ஈழத் தமிழர்கள் தொடர்பாக குரல் கொடுத்த தே.மு.தி.க
இலங்கையில் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து விஜயகாந்த் தலைமையிலான தமிழக சட்டசபை எதிர்கட்சியான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உரையாற்றியனார்................... read more
No comments:
Post a Comment