Translate

Friday 17 February 2012

ஆர்ப்பாட்டத்தின் மீது அரசாங்கம் மேற்கொண்ட கொடூர தாக்குதலால் மக்களின் குரலை அடக்க முடியாது: ஐ.தே.க.


எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தின் மீது அரசாங்கம் மேற்கொண்ட கொடூர தாக்குதலால் மக்களின் குரலை அடக்க முடியாது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.


அது மிக அமைதியான ஆர்ப்பாட்டம். அது கொடூரமாக அடக்கப்பட்டது. இதை அரசாங்கம் நீண்டகாலத்திற்குத் தொடர முடியும் என நான் எண்ணவில்லை. மக்கள் எந்தளவு உந்தப்பட்டுள்ளார்கள், எந்தளவு அரசாங்கத்துடன் இணக்கமில்லாமல் இருக்கிறார்கள் என நீங்கள் பார்க்க முடியும். ............ read more 

No comments:

Post a Comment