Translate

Thursday 9 February 2012

சர்வதேசத்தின் காதில் பூச் சூட சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் !


சர்வதேசத்தின் காதில் பூச் சூட சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் ! 
சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது. தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது.............. read more 

No comments:

Post a Comment