களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளை மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். ............ read more
No comments:
Post a Comment