கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவர் தன்னிடம் 250 மில்லியன் ரூபாவைக் கப்பமாகக் கேட்டு மிரட்டி வருகிறார் என மினுவான்கொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.தனியார் கம்பனி ஒன்றின் முகாமைத்துவப் பணிப்பாளரான சிந்தக பெரேரா என்பவரே இந்த விடயம் குறித்து கடந்த மாதம் 27 ஆம் திகதி மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் மகிந்தருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ......... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 8 March 2012
2கோடியே 50லட்சம் கப்பப் பணம் கேட்டு பிரதி அமைச்சர் மிரட்டல் !
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவர் தன்னிடம் 250 மில்லியன் ரூபாவைக் கப்பமாகக் கேட்டு மிரட்டி வருகிறார் என மினுவான்கொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.தனியார் கம்பனி ஒன்றின் முகாமைத்துவப் பணிப்பாளரான சிந்தக பெரேரா என்பவரே இந்த விடயம் குறித்து கடந்த மாதம் 27 ஆம் திகதி மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் மகிந்தருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ......... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment