சிங்கள, பௌத்த பாசிஸவாத நாடாக இலங்கையானது மாறி வருகின்றது
இலங்கை சிங்கள பௌத்த பாசிஸவாத நாடாக மாறி வருகிறது. இன்று இனவாதத்துடன் ஏனைய மதங்களுக்கு எதிரான மதவாதிகளும் தலைதூக்கியுள்ளரென இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்............... read more
No comments:
Post a Comment