Translate

Thursday 29 March 2012

யாழ். பல்கலைக்கழக மாணவன் றெனோல்ட் இறுதி நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறிதரன் அஞ்சலி!


யாழ். பல்கலைக்கழக மாணவன் றெனோல்ட் இறுதி நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறிதரன் அஞ்சலி!
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைகாட்டைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை இறுதி வருட மாணவனான றெனோல்ட் எல்ரன் நேற்று கடலில் மூழ்கி சாவடைந்தார். இன்று கட்டைக்காட்டில் நடைபெற்றுள்ள எல்ரனின் இறுதி நிகழ்வில் சி.சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.............. read more 

No comments:

Post a Comment