Translate

Monday 16 April 2012

தாய்லாந்தில் பன்னிரு திருமுறை


தாய்லாந்து நாட்டின் அரச குருக்களுடன் மறவன்புலவு க. சச்சிதானந்தனின் சந்திப்பு. திருவெம்பாவைப் பாடல்களைத் தமிழ், கிரந்தம், தாய்லாந்து வரிவடிவங்களில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நூலாக்கிக் கொடுத்த நிகழ்ச்சி.
மறவன்புலவு க. சச்சிதானந்தன், ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழும் தமிழறிஞர்; பெருமைமிக்க கல்வியாளர்; காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர்; ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றியவர்; www.tamilnool.comhttp://thevaaram.org/ஆகிய இணையதளங்களை உருவாக்கி நடத்துபவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்.... எனப் பல பெருமைகளுக்கு உரியவர்.

No comments:

Post a Comment