Translate

Saturday 19 May 2012

தனித்தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் தீர்மானம்


தனித்தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!
தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் தீர்மானம்


முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக' அறிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.................. read more 

No comments:

Post a Comment