Translate

Tuesday 8 May 2012

கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவிஸ் தமிழர் நலன் காக்கும் அமைப்பால் நிதியுதவி

கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவிஸ் தமிழர் நலன் காக்கும் அமைப்பால் நிதியுதவி
புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இரசிகசிங்கம், சுவிஸ் தமிழர் நலன் காக்கும் அமைப்பின் பேரில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களில் முப்பது பேருக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் மூன்று இலட்சம் ரூபா பணத்தை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி அறிவகத்தில், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இரசிகசிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபை உப தவிசாளர் நகுலேஸ்வரன், உறுப்பின்ர சுவிஸ்கரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சத்தியானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பயளாளிகளுக்கு உதவிகளை வழங்கி வைத்தனர்.................... read more

No comments:

Post a Comment