
இன்று (23.06.2012) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈழ சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழர்கள் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று பேசிய இலங்கை அரசின் அமைச்சர் சாம்பிக ரணவக்கவைக் கண்டித்து ஜூலை 15ஆம் திகதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
No comments:
Post a Comment