Translate

Thursday 7 June 2012

ஆர்பாட்டத்தில் மகிந்தரின் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)

இலண்டன் போல் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழர்கள் மகிந்தரின் கொடும்பாவிக்கு மரண ஊர்வலம் ஒன்றை நிகழ்த்தி வந்து பறையொலி எழுப்பி கண்டன முழக்கம் எழுப்பியவாறு கொடுங்கோலன் மகிந்தரின் கொடும்பாவியை போல் மால் வீதிகள் ஊடாக கயிற்றால் கட்டியிழுத்தவாறு ஈழத்தமிழர்கள் நகர்ந்து சென்று பின்னர் மகிந்தரின் ஒரு கொடும்பாவி மற்றும் இலங்கை தேசியக் கோடியை எரித்துள்ளனர்...............  read more 

No comments:

Post a Comment