Translate

Tuesday 19 June 2012

தெல்லிப்பழை தாக்குதல் வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதை உறுதிசெய்கிறது! அரியம் எம்.பி.


யாழ் தெல்லிப்பழையில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது
வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் படையினரால் அபகரிப்பு செய்யப்படுவதை எதிர்த்து யாழ் தெல்லிப்பழையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரச புலனாய்வாளர்கள் கழிவு ஒயிலை ஊற்றிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்..........................  read more

No comments:

Post a Comment