மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 7 June 2012
மகிந்தாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்களுடன் இணைந்த பிரித்தானிய காவல்துறை!
மாலை 5.30 மணியளவில் பிரித்தானியா காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட மகிந்தாவின் வாகன அணி விடுதியில் இருந்து புறப்பட்டு சில வினாடிகளில் தமிழர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.
வாகனங்களில் சிறு சிறு நெளிவுகள் ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்து சிரித்ததையும் அவதானிக்க முடிந்தது.............. read more
No comments:
Post a Comment