ஈகச்சுடரினை மாவீரர் மேஐர் சூட்டி, மாவீரர் கப்ரன் வரதப்பா ஆகிய இ;ரு மாவீர்களின் சகோதர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் அனைத்து மக்களாலும் செலுத்தப்பட்டது. வெளிநாட்டவர்கள் ஆயிரக்கணக்காக நாள்தோறும் ஒன்று கூடும் மனிதவுரிமைகள் சதுக்கத்தின் மேடையில் இந்நிகழ்வு நினைவு கூரலில் விடுதலை உணர்வுப்பாடல்களுக்கும், ஈகப்போராளிகள் நினைவுப்பாடலுக்கும், செவரோன் தமிழ்ச்சங்க மாணவிகளும், ஆர்nஐந்தே தமிச்சங்க மாணவியும் நடனம் வழங்கி அனைத்து வெளிநாட்டு மக்களின் கவனத்தை கவர்ந்திருந்தனர். தோழர் செங்கொடியின் நினைவாக தாய்த்தமிழ்நாடாம் தமிழகத்தில் 19ம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்ட 'இப்படிக்கு தோழர் செங்கொடி '' ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது. பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் வெளியிட்டு வைக்க மாவீரரின் சகோதரர் அதனைப் பெற்றுக்கொண்டார். பிரெஞ்சு மொழியில் மகளிர் அமைப்பின் உறுப்பினர் திருமதி. ரேவதி அவர்களும், ஆங்கிலத்தில் பிரான்சின தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்களும் ஆற்றியிருந்தனர். நம்புங்கள் தமிழீழம் உணர்வுப்பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 29 August 2012
பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும.;
ஈகச்சுடரினை மாவீரர் மேஐர் சூட்டி, மாவீரர் கப்ரன் வரதப்பா ஆகிய இ;ரு மாவீர்களின் சகோதர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் அனைத்து மக்களாலும் செலுத்தப்பட்டது. வெளிநாட்டவர்கள் ஆயிரக்கணக்காக நாள்தோறும் ஒன்று கூடும் மனிதவுரிமைகள் சதுக்கத்தின் மேடையில் இந்நிகழ்வு நினைவு கூரலில் விடுதலை உணர்வுப்பாடல்களுக்கும், ஈகப்போராளிகள் நினைவுப்பாடலுக்கும், செவரோன் தமிழ்ச்சங்க மாணவிகளும், ஆர்nஐந்தே தமிச்சங்க மாணவியும் நடனம் வழங்கி அனைத்து வெளிநாட்டு மக்களின் கவனத்தை கவர்ந்திருந்தனர். தோழர் செங்கொடியின் நினைவாக தாய்த்தமிழ்நாடாம் தமிழகத்தில் 19ம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்ட 'இப்படிக்கு தோழர் செங்கொடி '' ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது. பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் வெளியிட்டு வைக்க மாவீரரின் சகோதரர் அதனைப் பெற்றுக்கொண்டார். பிரெஞ்சு மொழியில் மகளிர் அமைப்பின் உறுப்பினர் திருமதி. ரேவதி அவர்களும், ஆங்கிலத்தில் பிரான்சின தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்களும் ஆற்றியிருந்தனர். நம்புங்கள் தமிழீழம் உணர்வுப்பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment