Translate

Thursday, 20 September 2012

பொங்கு தமிழ் நிகழ்வுக்கு தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு செ.கஜேந்திரன் அழைப்பு - செவ்வி


தாயகத்தில்  முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்த  செ.கஜேந்திரன் அவர்கள் "எமது நிலம் எமக்கு வேண்டும்" எனும் மாபெரும் நிகழ்வின் முக்கியத்துவத்தை இச் செவ்வியில் விளக்குகின்றார். எதிர்வரும் 22 .09 .2012 அன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் . 


No comments:

Post a Comment