மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday 28 May 2011
தமிழர்களின் நல்லூர் ராசதானியைக் குறிவைக்கும் சிங்களம்: இன அழிப்பின் உச்சம் !
யாழில் பல்வகையான மறைமுக இன அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இலங்கை இராணுவம், தற்போது யாழ்ப்பாண இராசதானியின் பழைய தலைநகர் நல்லூரை குறி வைத்துள்ளதாக யாழ்ப்பணத்தில் உள்ள செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிங்கள வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் நல்லூர் கந்தசாமி கோவிலின் சுற்று புறத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவம் மேற்படி கோவிலின் சூழலில் மக்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காகவும் ஊரடங்கு சட்டத்தை போன வார இறுதி நாட்களில் அமுல்படுத்தி உள்ளது எனவும் அறியப்பட்டுள்ளது......... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment