Translate

Saturday 28 May 2011

தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்ற கவலைகள் ஈழத்தமிழர்களிடம் உண்டு: சூரியநாராயணன்

நாலாவது ஈழப்போரில் தமிழ் மக்களை இந்திய அரசு குறிப்பாக தமிழக அரசு காப்பாற்ற முற்படவில்லை என்ற கவலைகள் ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் பதிந்துள்ளது.
 உலகில் உதவிகள் அற்று கைவிடப்பட்ட இனமாக தமது இனம் இருக்கின்றது என்ற ஏக்கங்களை அவர்களின் கண்கணில் காண்டுகொண்டேன் என இந்தியாவைத் தளமாகக் கொண்ட தென்ஆசிய ஆய்வுக்குழு என்ற இணையத்தளத்தில் எழுதியுள்ள ஆய்வுப் பத்தியில் பேராசிரியர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:.......... read more

No comments:

Post a Comment