Translate

Saturday 28 May 2011

பழைய காயங்களை கிளறி இனங்களுக்கிடையில் வைராக்கியத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் - மகிந்தா ராஜபக்சே...! ஏது பழைய காயங்கள்...? ஏது புதிய காயங்கள் ..?

  • யார், என்ன சொன்னாலும் தமிழர்களுக்கு இப்பொழுது வழங்கியுள்ள அதிகாரங்களே போதுமானது என்று சொல்கிறார் மகிந்தா ராஜபக்சே. 
  • அடங்க மறுக்கும் மகிந்தா ராஜபக்சே கோஷ்டியினரும், அடக்க துடிக்கும் இந்திய அரசுக்கும் மோதல் முற்றி வருகிறது.
  • என்ன செய்யப் போகிறது காங்கிரஸ் பெருச்சாளிகளின் அரசு..?



போர்க் குற்றங்களுக்கு தண்டனை, விசாரணை என்பதிற்குப் பதிலாக, அரசியல் உரிமைகளை  ஏதோ சொல்லிக் கொள்ளும் உரிமைகளையாவது போராடி பெற்று விடலாம் என்று தில்லி சர்க்கார் நினைக்க,  கரடியின் கைகளை கெட்டியாப் பற்றிக் கொண்ட கவுண்டமணியின் நிலைமையே நீடிக்கிறது.    ............. read more

No comments:

Post a Comment