Translate

Sunday 22 May 2011

களுவாஞ்சிக்குடி வர்த்தகர் கொலையில் வெளிவராத உண்மைகள்!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி எருவில் பாட சாலை வீதியில் கடந்த 13 ஆம்திகதி மாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குமார் என்ற ழைக்கப்படும் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற பிரபல வர்த்தகர் கொல்லப்பட்டிருந்தார்.
தற்பொழுது விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் இக்கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் சில எமக்குக் கிடைத்துள்ளன. இச்சம்ப வம் பற்றித் தெரியவருவதாவது,................ read

No comments:

Post a Comment