பிள்ளையான் வசம் அதிக ஆயுதங்கள் உள்ளதாகவும், அதனை அவர் மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் கூலிப்படையாக கிழக்கு மாகாண முதலமைச்சரும், பிள்ளையான் துணைஇராணுவக்குழுவின் தலைவருமான பிள்ளையான் செயற்பட்டுவருவதாக சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு இரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:............. read

No comments:
Post a Comment