Translate

Saturday 28 May 2011

மனித உரிமை மீறல் : உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: படையினரிடம் மகிந்த உறுதி

சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே நேற்று உறுதியளித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று தனது உரையில் கூறியது:............ READ MORE

No comments:

Post a Comment