Translate

Wednesday 1 June 2011

புலிகளை தோற்கடிப்பதற்கு கைக்கூலியாக ஒட்டுக்குழு கருணா ஒத்துழைப்பு வழங்கினார்


புலிகளை தோற்கடிப்பதற்கு கருணா ஒத்துழைப்பு வழங்கினார்

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு தற்போதைய பிரதி அமைச்சரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா ஒத்துழைப்பு வழங்கியதாக இராணுவம் அறிவித்துள்ளது.

கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க இரராணுவ நடவடிக்கைகளின் போது புலிகள் தப்பிச் செல்லாது தடுப்பதற்கு கருணா தரப்பினரை முக்கிய இடங்களில் நிலைநிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்........ read more

No comments:

Post a Comment