Translate

Wednesday 6 July 2011

13ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் : இந்தியா

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும் என இந்தியா அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய போதியளவு விளக்கத்துடன் இருப்பதாகவும், உள்விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை எனவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவு ஊடகவியலாளர்களுடன் டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்......................... read more   

No comments:

Post a Comment