Translate

Wednesday 6 July 2011

அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது - சிறிலங்கா அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் தரப்பினர் தொடர்ந்தும் இயங்கி வருவதனால் அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதி அமைச்சர் நிர்மல கொதலாவல சிங்கள ஊடகம் ஒன்றுக்கு  தெரிவிக்கையில்:-
போர் காரணமாகவே அவசரகாலச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தற்போது நாட்டில் போர் நிறைவடைந்துள்ளதனால் சட்டத்தின் சில சரத்துக்களை மட்டும் நீக்கிவிட முடியும் என தெரிவித்துள்ளார்.................  read more   

No comments:

Post a Comment