Translate

Sunday 17 July 2011

வவுனியாவில் தமிழர்கள் விரட்டியடிப்பு, 165 சிங்களக் குடும்பங்கள் திடீா் குடியேற்றம்

தொடர்ந்தும் வன்னிப் பெருநிலப் பரப்பில் தமிழர் வாழ் நிலங்கள் வன்பறிக்கப்படும் நிகழ்வு அரங்கேறி வருகின்றதன் ஒரு கட்டமாக, வவுனியா தேமாமடு பிரதேசத்திலுள்ள கொக்கடிவான்குளம் பகுதியில் நூற்று அறுபத்தைந்து சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் அந்தக் கிராமத்தின் பெயரும் மாற்றப்பட்டு கலாபோவவெள எனும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன............ read more 

No comments:

Post a Comment