Translate

Thursday 7 July 2011

40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட மாபெரும் தமிழர் கூட்டம் !

உலகத் தமிழர் பேரவை நேற்று முன்தினம் நடாத்திய கொள்கை விளக்க கூட்டத்துக்கு சுமார் 40 பிரித்தானிய பாராளுமனற உறுப்பினர்கள் வந்து கலந்துகொண்டனர். பிரித்தானிய பாராளுமன்றச் செயலாளரும் காமன்வெலத் நாட்டின் பிரித்தானியச் செயலாளருமான அலஸ்டபேட் அவர்கள் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபுக்கள், காமன்வெலத் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனத்தினர், ஊடகவியலாளர்கள் தமிழ் புத்திஜீவிகள் மற்றும் தேசிய செயல்பாட்டாளர்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர். மாலை 7.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக இருந்த கட்டடத்தில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இக் கூட்டத்துக்கு லீஸ்கொட் எம்.பி தலைமைதாங்கினார். அவரோடு சோபி மக்டொனாவும் கலந்துகொண்டார். முதலில் பேசிய அலஸ்ட பேட் எம்.பி இலங்கையில் தீர்வுத் திட்டம் ஒன்றை ஏன் கொண்டுவரவேண்டும் எனச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்............ read more  

No comments:

Post a Comment