Translate

Sunday 17 July 2011

சனல் 4 காணொளி பொய் என்றால் சர்வதேச விசாரணையை ஏற்கலாமே-கேணல் ஹரிகரன் கூறுகிறார்

சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காணொளிகள் உண்மையானவையென சர்வதேச நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். எனவே அதனை இல்லை என உறுதிப்படுத்தும் பொறுப்பு இப்போது இலங்கை அரசிடமே உள்ளது. இவ்வாறு இந்திய அமைதிப்படையின் முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்ட காணொளித் தொடர்பில் கருத்து தெரிவித்த கேணல் ஹரிகரன் மேலும் தெரிவிக்கையில்,........... read more 

No comments:

Post a Comment