Translate

Sunday 17 July 2011

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் நால்வரினதும் உடல்நிலை கவலைக்கிடம்

  சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், நிரபராதிகளான தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற நான்கு தமிழ் அரசியல் கைதிகளினதும் உடல் நிலை நாளுக்குநாள் மோசமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ........... read more 

No comments:

Post a Comment