கனடாவில் தமிழீழத்தைப் பார்த்தோம்!
ரொரண்டோ நகரின் வடக்கே, மார்க்கம் ஃபெயார் மைதானத்தில் கடந்த 9ம் 10ம் ஆகிய இரண்டு நாட்கள். ஈழ உறவுகள் மட்டுமன்றி, பல்லின மக்களும் அலைமோதின. நல்லூர் திருவிழாவுக்கு, மாமாங்கப்பிள்ளையாரது தீர்த்தக்கரைக்கு, புளியம் பொக்கணை நாகதம்பிரான் திருவிழாவுக்கு, கொச்சிக்கடை அந்தோணியாரது திருவிழாவுக்கு என்று அலை அலையாக மக்கள் சென்றது போல் தோற்றம் அளித்தது. என்ன அது என்று அறிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. நேரத்தை சிக்கனப்படுத்திக் கொண்டு சென்றேன்................ read more

No comments:
Post a Comment