மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 10 July 2011
தென் சூடானின் சுதந்திர தின வைபவத்திற்கு ருத்ரகுமாரனுக்கு அழைப்பு
தென் சூடான் அரசாங்கம் இன்று கொண்டாட உள்ள சுதந்திர தின வைபவத்தில் கலந்துக்கொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தென் சூடானின் மக்கள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி எல்.வெல்ட் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த நிலையில், தென் சூடானில் தான் ஒரு தமிழீழ தூதரகத்தை நிறுவ உள்ளதாக ருத்ரகுமாரன் அறிவித்துள்ளார்............. read more
No comments:
Post a Comment