மகிந்தா குடும்பம் மற்றும் படைதளபதிகளை கைது செய்ய லண்டனில் வழக்கு …!
இறுதி யுத்தத்தில் எண்பதாயிரம் மக்கள் படுகொலை செய்ய பட்ட நிலையில் இலங்கை அரசு புரிந்த படுகொலைகளை வெளிக்கொண்டு வந்திருக்கும் சனல் 4தொலை காட்சியின் ஆதாரம் ஐநாவல் ஏற்று கொள்ள பட்ட நிலையிலும் நேரடி கண் முன்னாள் கண்ட சாட்சிகளாக உள்ளவர்களையும் பிரதானமாக வைத்து இலங்கை கிட்லர் மகிந்தா குடும்பம் மற்றும் அவர்களுது முக்கியஇராணுவ தளபதிகள் ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பட உள்ளது .
அதற்கான நகர்வுகளில் மக்கள் நலன் விரும்பிகள் சட்டவாளர்கள் ஈடு பட்டுள்ளனர் .குறித்த வழக்கினை துணித்து நடத்தும் முகமாக முக்கிய பரிஸ்டர்கள் பல கூட்டு சந்திப்புகள் விவாதங்கள்கலந்துரையாடல்களில் ஈடு பட்டுள்ளனர் ....... read more

அதற்கான நகர்வுகளில் மக்கள் நலன் விரும்பிகள் சட்டவாளர்கள் ஈடு பட்டுள்ளனர் .குறித்த வழக்கினை துணித்து நடத்தும் முகமாக முக்கிய பரிஸ்டர்கள் பல கூட்டு சந்திப்புகள் விவாதங்கள்கலந்துரையாடல்களில் ஈடு பட்டுள்ளனர் ....... read more
No comments:
Post a Comment