Translate

Sunday 17 July 2011

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்: இ.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா

இந்தியாவின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தினார்.


பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா,

மும்பையில் நடைபெற்று உள்ள தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் பலியாகி இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியா சார்பில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அதன் மீது நடவடிக்கை எடுத்து அந்த பட்டியலில் உள்ள தீவிரவாதிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.......... read more 

No comments:

Post a Comment